இலங்கைக்கான ஆயுதவிற்பனையை நிறுத்த தொடரும் தமிழ் இளையோரின் எம்.பி. க்களுடனான சந்திப்பு

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புலம்பெயர் தமிழ் இளையோர் இன்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் CHARLES WALKER ஐ சந்தித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி தலைமையில் செயற்பாட்டாளர்களான அகிலன் தங்கவேலாயுதம், மதனகுமார் அழகையா, சிவலிங்கம் சுந்தரராஜ், மயூரன் சதானந்தன், இளையதம்பி கலைவாணன், சுந்தரலிங்கம் கணேசலிங்கம் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷந்தன் தியாகராஜா ஆகிய குழுவினரே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர். குறித்த சந்திப்பின் … Continue reading இலங்கைக்கான ஆயுதவிற்பனையை நிறுத்த தொடரும் தமிழ் இளையோரின் எம்.பி. க்களுடனான சந்திப்பு